Monthly Archives: பிப்ரவரி 2017

தோல்வியைச் சந்திப்பதால்…

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
(குறள் – 467)

விளக்கம்: எந்தவொரு செயலையும் அதனைச் செயற்படுத்த உதவும் வழிகளையும் எண்ணிப் பார்த்தே, அதில் இறங்க வேண்டும். செயலில் இறங்கிய பின் அதனைச் செயற்படுத்த உதவும் வழிகளை எண்ணிப் பார்ப்பது தவறாகும்.

9665901531_8210e86d03_o
நமது பக்கத்தை மட்டும் நாம் பொருட்படுத்துவதால் தோல்வி தான் தொடரும். அடுத்தடுத்துத் தோல்வியைச் சந்திப்பதால், உளத் தாக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. உளத் தாக்கம் உடலைத் தாக்கலாம். ஈற்றில் உள-உடல் நோய்கள் நெருங்க வாய்ப்பளிக்கும்.

இப்பதிவை முழுமையாகப் படிக்க…
http://www.ypvnpubs.com/2017/02/blog-post_17.html